வவுனியா தாண்டிக்குளத்தில் புகையிரதக் கடவையினால் மக்கள் அ ச்சம்!!

870

புகையிரதக் கடவையினால்..

வவுனியா தாண்டிக்குளத்தில் காணப்படும் பா துகாப் பற்ற புகையிரத கடவையில் பொதுமக்கள் அ ச்சத் துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தாண்டிக்குளம் புகையிரதக் கடவையில் பொருத்தப்பட்டுள்ள ஒளிச் சமிக்ஞை சில சமயங்களில் புகையிரதம் அருகில் வந்ததுடன் ஒளிர்வதுடன்,

சில சமயங்களில் இயங்காமல் விடுவதினாலும் அவ் வீதி வழியாக போக்குவரத்து செய்யும் மக்கள் பல்வேறு அ சௌ கரிய ங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இன்று (10.01.2020) மாலை குறித்த ஒளிச்சமிஞ்சை மஞ்சள் நிறத்தில் ஒளிர்ந்தபடி இருந்ததுள்ளது புகையிரம் கடவைக்கு மிக அருகில் வந்தவுடன் சிவப்பு நிறத்திலான ஒளி ஒளிர்ந்துள்ளது.

இதனால் இப் புகையிரதக் கடவையூடாக வேலைவிட்டு செல்வோர் , மாலை வகுப்பிற்கு சென்று வீடு செல்லும் மாணவர்கள் , பொதுமக்கள் எனப் பலரும் புகையிரதம் வருகின்றதா என வீதியில் நின்று பார்த்து விட்டு செல்ல வேண்டிய நிலமைக்குள்ளாகியுள்ளனர்.

இதேவேளை குறித்த கடவையில் கடந்த வருடம் பு  கையிரத வி பத்து ஏற்பட்டு இ ளைஞன் ஒருவர் உ யிரிழந்தி ருந்தமையுடன் பல விப த்துக்களும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.