வெளிநாட்டில் உ யிரிழந்த இலங்கை மாணவிகள் : தகவலறிந்த அத்தை மா ரடைப்பால் மரணம்!!

539

இலங்கை மாணவிகள்

அஸர்பைஜானில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் இலங்கை மாணவிகள் மூவர் உ யிரிழந்த நிலையில், அவர்களில் இருவர் சகோதரிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த மாணவிகளின் (சகோதரிகளது) ம ரண செய்தியை கேட்ட அவர்களின் அத்தை மா ரடைப்பால் உ யிரிழந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பிலியந்தலையை சேர்ந்த மாணவிகளின் தந்தையின் சகோதரியே இவ்வாறு நேற்று உ யிரிழந்துள்ளார்.

அஸர்பைஜானின் தலைநகரில் அமைந்துள்ள காஸ்பியன் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மூன்று இலங்கை மாணவிகள் வி ஷ வா யுவை சுவாசித்ததால் நேற்று முன்தினம் உ யிரிழந்தனர்.

கடுவலை மற்றும் பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்த 22 மற்றும் 23, 25 வயதுடைய மல்ஷா சந்தீபனி, தருக்கி அமாயா, தவுசி ஜயவோதி ஆகிய மாணவிகளே உ யிரிழந்துள்ளனர்.

உ யிரிழந்த மாணவிகளின் ச டலங்களை நாட்டுக்கு கொண்டு வரும் நடவடிக்கையை வெளிநாட்டு அமைச்சு மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.