வவுனியாவில் 15 வயது சிறுமியை பல மாதங்களாக வ ன்புண ர்வு செய்ய உதவிய இளைஞன் கைது!!

326


ஓமந்தை பகுதியில்..



வவுனியா, ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15 வ யது சி றுமி ஒருவரை கடந்த பல மாதங்களாக வ ன்புண ர்வு செய்து வந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரை பொலிசார் தேடிவருவதுடன், உதவிய குற்றச்சாட்டில் உறவினரான இளைஞர் ஒருவர் நேற்றையதினம் (11.01.2020) கைது செய்யப்பட்டுள்ளார்.



வவுனியா ஓமந்தை பெரியபுளியங்குளம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சி றுமி ஒருவரை கடந்த யூலை மாதத்தில் இருந்து உறவினர் ஒருவரின் துணையுடன் இ ளைஞர் ஓருவர் பா லி யல் வ ன்பு ணர்வு மேற்கொண்டு வந்துள்ளார்.




இந்நிலையில் குறித்த சி றுமியின் உ டலில் மா ற்றங்கள் ஏற்பட்டதை அ வதானித்த பெற்றோர் சி றுமியை விசாரித்த போது தனக்கு நடந்த சம்பவங்களை தெரிவித்துள்ளார்.


இதனையடுத்து பெற்றோரால் ஓமந்தை பொலிசில் நேற்று மாலை செய்யப்பட்ட மு றைப்பாட்டுக்கு அமைவாக வ ன்புண ர்வுக்கு உதவிய கு ற்றச்சாட்டில் உறவினரான 28 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பிரதான சந்தேக நபரான 29 வயது இளைஞனை பொலிசார் தே டி வருகின்றனர்.

சிறுமி க ர்ப்பம் தரித்துள்ள நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான விசாரணைகளை ஓமந்தை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.