திருகோணமலையில் சொந்த ம களுக்கு த ந்தை செய்த கொ டுமை!!

465

திருகோணமலையில்..

திருகோணமலை – கந்தளாய் பகுதியில் த ன்னுடைய 11 வ யது பி ள்ளையை பா லியல் து ஷ்பிர யோகம் செய்த கு ற்றச் சாட்டில் த ந்தையை வி ளக்கம றியலில் வைக்குமாறு உ த்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு கந்தளாய் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் இன்றைய தினம் வி சாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே ச ந்தேகந பரை எதிர்வரும் 18ஆம் திகதி வரை வி ளக்கமறி யலில் வைக்குமாறு உ த்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கந்தளாய், பராக்கிரம மாவத்தையை சேர்ந்த ஆர்.ஏ.அனுர பிரதீப் (42 வயது) என்பவரே வி ளக்கம றியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 11ஆம் திகதி இரவு சந்கேதநபர் ம து போ தையில் வீட்டிற்கு வந்து மனைவியுடன் ச ண்டையி ட்டுள்ளார். இதன் பின்னர் மனைவி முன் வீட்டிற்கு சென்று உறங்கியுள்ளார்.

இதன்போது ம களை த ந்தை பா லியல் து ஷ்பிர யோகம் செய்துள்ளதாக கந்தளாய் தலைமையக பொ லிஸ் நிலையத்தில் மு றைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்தே ச ந்தேக நபர் வி ளக்கமறி யலில் வைக்கப்பட்டுள்ளார்.

பா திக் கப்பட்ட சி றுமி தற்பொழுது கந்தளாய் வை த்தியசாலையில் அ னுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், வி சாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தலைமையக பொ லிஸார் தெரிவித்துள்ளனர்.