கர்ப்பம் தரிக்காத ம னைவிக்கு க ணவன் செய்த கொ டுமை!!

508

கர்ப்பம் தரிக்காத மனை வியை..

ம னைவி கர்பமடையாததால் ஆ த்திர த்தில் க ழுத் தை நெ ரித்து கொ லை செய்த க ணவனை பொலிஸார் கை து செய்துள்ளனர். இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலம் மல்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த நாக ஜோதி (26) என்பவர், கடந்த 2012ம் ஆண்டு சோமா சேகர் என்பவரை திருமணம் செய்துள்ளார்.

திருமணம் முடிந்த ஆண்டுகள் கடந்தும் கூட கு ழந்தை பி றக்காததால், தினமும் ம னைவியை து ன்புறு த்தி வ ந்துள்ளார். இதனால் நாகஜோதி கோ பித்துக் கொண்டு தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

மூன்று ஆண்டுகளுக்கு பின் சமீபத்தில் ஒரு மாதத்திற்கு முன்பு, கிராமத்து பெரியவர்கள் பே ச்சுவா ர்த்தை நடத்தி சேகருடன், நாகஜோதியை அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே மீ ண்டும் வா க்குவா தம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆ த்திரமடைந்த க ணவன் உ றங்கிக்கொண்டி ருந்த போது, நாகஜோதியின் க ழுத் தை நெ ரித்து கொ லை செய்துள்ளார். அதன்பிறகு கொ லையை ம றைப்பதற்காக, த ற்கொ லை செய்துகொண்டது போல தூ க்கி ல் ஏ ற்றியுள்ளார்.

இந்த சம்பவம் அறிந்த அக்கம்பக்கத்தினர், ச ந்தே கத்தின் பேரில் பொ லிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொ லிஸார், சேகரிடம் வி சாரணை மேற்கொண்டபோது கொ லை செய்ததை ஒ ப்புக்கொண் டுள்ளார்.

இதனையடுத்து நாகஜோதியின் உ டலை மீட்டு பி ரேத ப ரிசோதனைக்கு அனுப்பி வைத்த பொலிஸார், சேகரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.