யாழில் வா ள்வெ ட்டு கு ழுவின் அ ட்டகா சம் : ஏழுபேர் வை த்தியசாலையில் அனுமதி!!

466

யாழில்..

யாழ். மாநகர் – கொட்டடியில் வா ள்களுடன் வ ந்த கு ம்பல் ஒன்று இ ருவர் மீது வா ள்வெ ட்டு ந டத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இதன்போது வா ள்வெ ட்டு மற்றும் அந்த பகுதி மக்களுக்கு இ டையில் ஏ ற்பட்ட மோ தலில், இரு த ரப்பையும் சேர்ந்த ஏ ழுபேர் வை த்தியசாலையில் அ னுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஊரவர்கள், ச ந்தேக ந பர்களை து ரத்திச் சென்ற போதிலும் அவர்கள், தங்கள் வந்த 3 மோட்டார் சைக்கிள்களைக் கைவி ட்டு  தப்பிச்சென் றுள்ளனர். இந்த ச ம்பவம் கொட்டடி வைரவர் கோவிலடியில் நேற்றிரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

ஐந்து மோட்டர் சைக்கிள்களில் வந்த கு ம்பல் ஒன்றே இந்த வ ன்முறை யை ந டத்தியுள்ளது. அவர்கள் பொம்மைவெளியைச் சேர்ந்தவர் என கொட்டடி இளைஞர்கள் ச ந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

வ ன்மு றைக் கும் பல் கைவிட்டுச் சென்ற மோட்டார் சைக்கிள்கள் சே தமாக்க ப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு அ றிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் கை து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.