184 பே ரின் த லை து ண்டித்து ம ரண த ண்டனை : சவுதியில் கொ டூரம்!!

792

சவுதியில் கொ டூரம்

2019ம் ஆண்டு சவுதி அரேபியாவில் வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்பியதற்காக கை து செய்யப்பட்ட சி றுவன் உட்பட 184 பே ருக்கு ம ரண த ண்ட னை நி றைவேற் றப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சவுதி அரேபியா 184 பே ரைக் கொ ன்றது, இதில் மூன்று கை திகள் கை து செய்யப்பட்டபோது சி றுவர்க ளாக இருந்தனர்.

கடந்த ஆறு ஆண்டுகளில் மத்திய கிழக்கு நாட்டில் நி றைவேற்றப்பட்ட அ திகமான ம ரண த ண்ட னை இதுவாகும். இ றந்த வர்களில் 21 வயதான அப்துல்கரீம் அல்-ஹவாஜ்-ம் அடங்குவார். அரசாங்க எ தி ர்ப்பு ஆ ர்ப்பாட்டம் குறித்து வாட்ஸ்அப் மெசேஜ்களை அனுப்பியதற்காக அவர் 16 வயதில் கை து செய்யப்பட்டார்.

அப்துல்கரீம் வா க்குமூ லம் அளிக்கும் வரை அ வரது கை கள் அ வரது த லைக்கு மே லே ச ங்கி லி யால் க ட்டப்பட்டிருந்த நி லையில் மி ன்சா ரத்தால் சி த்தி ரவ தை செய்யப்பட்டார். 2019ல் 21 வ யதில் அப்துல்கரீமின் த லை து ண்டிக்க ப்பட்டு ம ரண த ண்ட னையை நி றைவேற்றியது சவுதி அரசு.

‘ப யங் கர வாதம்’ கு ற்றங் களில் த ண்ட னை பெற்ற அப்துல்கரீம் உட்பட கை திகள் 36 பேருக்கு 2019 ஏப்ரல் மாதம் ஒரே நாளில் த லை து ண்டி க்க ப்பட்டு ம ரண் த ண் டனை நிறைவேற்றப்பட்டது.

கு ற்றம் சா ட்டப்பட் டபோது சி றுவராக இருந்த எவ ருக்கும் ம ரண த ண்ட னை நிறை வேற்ற மாட்டோம் என்று சவுதி அரேபியா உ றுதியளித்த போதிலும் இ ளைஞர் களுக்கு ம ரண த ண்ட னை நிறைவேற்றப்பட்டுள்ளது.

184 பேரில் ஒருவர் ஓ ரின சேர் க்கையா ளராக இருந்தார். 2019ல் ‘ப யங்க ரவாத’ கு ற்றங் களுக்காக 37 பேரும், போ தை ப்பொ ருள் க டத்த லுக்காக 82 பேரும், கொ லைக்கு 57 பேரும் மர ண த ண் டனை நிறைவேற்றப்பட்டதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இ றந்த 184 பேரில் 88 பேர் சவுதிகள், 90 பேர் வெளிநாட்டினர் மற்றும் ஆறு பேர் அறியப்படாத தேசத்தினர்.

ம ரண த ண்ட னையை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்காவும் பிரித்தானியாவும் சவுதிக்கு சர்வதேச அ ழுத்தங் களை கொடுத்தால் பிராந்தியத்தில் மா ற்றம் ஏற்படும் என ம ரண த ண்ட னை க்கு எதி ராக பிர சாரம் மேற்கொண்ட வரும் கு ழுவின் இயக்குனர் மாயா ஃபோவா அழைப்பு விடுத்துள்ளார்.