க ர்ப்பிணி ம னைவிக்கு க ணவனால் நடந்த கொ டுமை!!

541

க ர்ப்பிணி ம னைவியை..

க ர்ப்பிணி ம னைவியை கொ லை செய்து அ வருடைய உ டலை து ண் டுகளாக ந றுக் கி, அ ரவை இ யந்திரத்தில் அ ரைத்த க ணவனை பொ லிஸார் கை து செய்துள்ளனர்.

உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ரவீந்திர குமார் (35) – உர்மிளா என்கிற தம்பதியினருக்கு இரண்டு மகள் உள்ளனர். ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்ட ரவீந்திர குமார், க ர்ப்பிணியாக இருந்த ம னைவிக்கு மீண்டும் பெ ண் கு ழந்தை பிறந்துவிடுமோ என்கிற அ ச்சத்தில் அ டிக் கடி ச ண்டை யிட்டு வந்துள்ளார்.

சமீபத்தில் ச மையல் வி வகாரம் தொ டர்பாக இ ருவருக்கும் இ டையே க டும் ச ண்டை ஏ ற்பட்டுள்ளது. உடனே ஊர்மிளா பொலிஸாருக்கு போன் செய்து த கவல் கொ டுத்துள்ளார். அதன்பேரில் வீட்டிற்கு வருகை தந்த பொ லிஸார், ரவீந்திர குமாரை எ ச்சரித் துவிட்டு செ ன்றுள்ளார்.

பொ லிஸார் வீட்டிற்கு வ ந்ததை அ வமான மாக கருதிய ரவீந்திர குமாரின் கு டும்பத்தினர், ஊர்மிளாவை கொ லை செய்த முடிவு செய்துள்ளனர். ஜனவரி 4ம் திகதியன்று ரவீந்திர குமார் (35), அவரது தந்தை கரம் சந்திரா மற்றும் ச கோதரர் களான சஞ்சீவ் மற்றும் பிரிஜேஷ் ஆகியோர் சேர்ந்து ஊர்மிளாவை க ழுத் தை நெ ரித்து கொ லை செய்துள்ளனர்.

அதன்பிறகு அவருடைய உ டலை து ண்டு களாக ந று க்கி, அ ரவை இ யந்தி ரத்தில் அ ரைத்துள் ளனர்.
எஞ்சியவற்றை வீட்டிலிருந்து 4கிமீ தொலைவில் உள்ள ஒரு இடத்திற்கு கொண்டு சென்று எ ரித்துள்ளனர். பின்னர் ம னைவியை கா ணவி ல்லை என ரவீந்திர குமார் பொ லிஸாரிடம் பு கார் கொடுத்துள்ளார். அதன்பேரில் பொ லிஸாரும் தே டுதல் வே ட்டை யை ஆரம்பித்தனர்.

இதற்கிடையில் த ம்பதியினரின் மூ த்த ம கள், தனது த ந்தையின் கு டும்பத்தினர் சே ர்ந்துதான் கொ லை செய்தனர் என ஊர்மிளாவின் குடும்பத்தினரிடம் கூறியுள்ளார்.

அதனை கேட்டு அ திர்ச்சி யடைந்த உர்மிளாவின் ச கோதரி வித்யா தேவி, பொ லிஸாருக்கு த கவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் வ ழக்கு ப திவு செய்த பொ லிஸார், ஆறு கு ழுக்கள் அமைத்து தப்பி ஓ ட முயன்ற 4 பே ரையும் கை து செய்துள்ளனர்.