த லையில் து ப்பாக்கி கு ண்டுடன் 7 கிலோ மீற்றர் பயணம் செய்த பெண் : வெளியான காரணம்!!

462

த லையில் து ப்பா க்கி கு ண்டுடன்..

இந்திய மாநிலம் பஞ்சாபில் சொத்து வி வகாரத்தில் 42 வயது பெண் மீது அவரது ச கோதரரும் அவரின் ம கனும் து ப்பாக் கியால் சு ட்ட சம்பவம் வெளியாகியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தின் முக்தசர் மாவட்டத்திலேயெ குறித்த ச ம்பவம் அரங்கேறியுள்ளது.
இச்சம்பவத்தில் 42 வயதான சுமித் கவுர் என்பவருக்கு த லை மற்றும் மு கத்தில் மூ ன்று துப் பாக்கி கு ண்டுகள் பா ய்ந்துள்ளன.

தொடர்ந்து ச கோதரர் மற்றும் உ றவினருக்கு எதிராக பு கார் அளிக்கும் பொருட்டு, து ப்பா க்கி கு ண்டுக் கா யங்களுடன் அவர் 7 கிலோ மீற்றர் தொலைவு தமது வாகனத்தில் பயணம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தொடர்ந்து சுமித் கவுர் மற்றும் அவரது தா யார் ஆகிய இருவரும் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டனர். இருவரின் பு காரின் அடிப்படையில், து ப்பாக் கியால் சு ட்ட ச கோதரரையும் அவரது ம கனையும் பஞ்சாப் பொலிசார் கை து செய்துள்ளனர்.

த ந்தையின் ம ரணத்திற்கு பின்னர் தமக்கு 16 ஏக்கர் அளவுக்கு நிலம் கிடைத்ததாகவும், அந்த நிலத்தை கைப்ப ற்றும் நோக்கில் தமது ச கோதரர் தொடர்ந்து முயன்று வருவதாகவும், தற்போது கொ ல்ல மு யன்றதாகவும் பு காரில் சுமித் கவுர் தெரிவித்துள்ளார்.