வவுனியா செட்டிகுளத்தில் வெ டி ம ருந்துகள் மீ ட்பு : இருவர் கைது!!

267


வவுனியா செட்டிகுளத்தில்..



வவுனியா, செட்டிகுளம் பகுதியில் 51 ஜெ லக் னெட் வெ டி ம ரு ந்து கு ச்சிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், ச ந்தேகத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிசார் தெரிவித்தனர். நேற்று (17.01.2020) இரவு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,



கொழும்பில் இருந்து மன்னார் நோக்கிச் சென்ற தனியார் பேரூந்து ஒன்றினை வவுனியா, செட்டிகுளம், நேரியகுளம் பகுதியில் வீதிச் சோ தனை நடவடிக்கையில் ஈடுபட்ட இ ராணு வத்தினர் நேற்று இரவு ம றித்து சோ தனை மேற்கொண்டனர்.




இதன்போது குறித்த பேரூந்தில் 51 ஜெ லக் னெ வெ டிமருந்து கு ச்சிகள் க ண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவற்றை மீ ட்ட இ ராணு வத்தினர் குறித்த வெ டிம ருந்து குச் சிகளை கொண்டு வந்த குற் றச்சாட்டில் தனியார் பேரூந்து சாரதி மற்றும் நடத்துனர் ஆகிய இருவரையும் கை து செய்தனர்.


மீ ட்கப்பட்ட வெ டிம ருந்து கு ச்சிகளும், கை து செய்யப்பட்ட இருவரும் செட்டிகுளம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், தனியார் பேரூந்தும் பொலிசாரால்  தடுத்து வைக்க ப்பட்டுள்ளது.

இது தொடர்பான வி சாரணைகளை முன்னெடுத்துள்ள செட்டிகுளம் பொலிசார் மேலதிக விசாரணைகளின் பின் கை து செய்யப்பட்ட சாரதி மற்றும் நடத்துனரை வவுனியா நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக தெரிவித்தனர்.