மயானத்தில் அ ழுகிய நிலையில் இருந்த இளம்பெண்ணின் ச டலம் : வி சாரணையில் வெளியான அ திர்ச்சித் தகவல்!!

425

மயானத்தில்..

தமிழகத்தில் ம னைவியை அ ரிவாளால் வெ ட்டிக் கொ லை செய்த க ணவன் கேரளாவில் இருந்த போது வசமாக சி க்கியுள்ளார். ராஜபாளையம் சங்கர பாண்டியாபுரம் பகுதியில் உள்ள மயானத்தில் கடந்த 7ம் திகதி அ ழுகிய நிலையில் இ ளம் பெ ண் ஒருவர் ம ர்மமான முறையில் இ றந்து கி டந்தார்.

பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது ச டலமாக கிடந்த பெ ண்ணின் க ழுத்தில் அ ரிவாள் வெ ட்டு கா யம் இருந்தது தெரியவந்தது. அந்தப் பெ ண் கழுத்தில் தாலி கிடந்ததால் திருமணமானவர் என கருதிய பொலிசார் அவர் குறித்து வி சாரணை நடத்தினர்.

இதில் ச டலமாக கிடந்தவர் சங்கரபாண்டியபுரத்தைச் சேர்ந்த பழனியம்மாள் (29) என தெரியவந்தது. இவரைக் க ணவர் குணசேகரன் (35) கொ லை செய்திருப்பார் என பொலிசாருக்கு ச ந்தேகம் ஏற்பட்டது.

கேரள மாநிலம் மூணாறு எஸ்டேட்டில் வேலை பார்த்த குணசேகரன் அங்கு ஒரு பெண்ணுடன் பழகி குடும்பம் நடத்தி வந்துள்ளார். இது பழனியம்மாளுக்கு தெரிய வந்ததால் கணவன் மனைவி இடையே அ டிக்கடி த கராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, சம்பவத்தன்று ஊருக்கு வந்த குணசேகரன் மாமியார் வீட்டுக்குச் சென்று மனைவி பழனியம்மாளுடன் த கராறு செய்துள்ளார். அதன்பிறகு இருவரும் மாயமான நிலையில், பழனியம்மாள் மட்டும் ச டலமாக மீ ட்கப்பட்டார்.

எனவே அவரை குணசேகரன்தான் கொ லை செய்திருக்கக் கூடும் என பொலிசார் கருதினர். அவரைத் தேடி தனிப் படையினர் மூணாறு சென்றனர். ஆனால், அங்கு குணசேகரன் இல்லை.

இதனால் அவரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் கொல்லத்தில் உள்ள ஏலக்காய் தோட்டத்தில் அவர் வேலை பார்ப்பது தெரியவந்தது. அங்கு சென்ற தனிப்படையினர், குணசேகரனைக் கைது செய்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் மனைவி பழனியம்மாளை அ ரிவா ளால் வெ ட்டி கொ லை செய்ததையும் உ டலை சுடுகாட்டு முட்புதரில் வீசியதையும் குணசேகரன் ஒப்புக்கொண்டுள்ளார்.