அசிட் கொண்டு எ ரிக்கப்பட்டு நி ர்வாண நி லையில் மீ ட்கப்பட்ட இளம் பெ ண்ணின் ச டலம்!!

449

இளம் பெ ண்ணின்..

உத்திரபிரதேச மாநிலத்தில் அசிட் கொண்டு எ ரிக்கப்பட்ட இளம்பெண் ஒருவரின் ச டலம் நி ர்வாண நி லையில் மீ ட்கப்பட்டுள்ள சம்பவம் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஹ்ரைச் மாவட்டத்தில் கஜ்ராலா சிவ் கிராமத்தில் உள்ள ஒரு பழத்தோட்டத்தில், நி ர்வாண நிலையில் 28 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரின் ச டலம் க ண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவருடைய முகம் அ சிட் போன்ற வேதிப்பொருளால் எ ரிக்கப்பட்டிருப்பதால் பொலிஸார் அடையாளம் கா ணமுடியாமல் திணறுகின்றனர். தற்போது அவருடைய உ டலை பி ரேத ப ரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிஜ்னோர் காவல் நிலைய பொறுப்பாளர் ரமேஷ் சந்திர சர்மா கூறுகையில், அந்த பெண் பழத்தோட்டத்தில் சு ட்டுக் கொ ல்லப்பட்டிருக்கலாம். பின்னர் அவரை அடையாளம் காண முடியாதபடி ஆ சிட் கொண்டு முகம் எ ரிக்கப்பட்டிருக்கலாம்.

அந்தப் பெண்ணை இன்னும் அடையாளம் காண முடியவில்லை, மர ணத்திற்கான சரியான காரணமும் தெரியவில்லை. பா லியல் வ ன்கொ டுமை நடந்ததா இல்லையா என்பது பி ரேத ப ரிசோதனைக்கு பின்னர் கண்டறியப்படும் என்று தெரிவித்துள்ளார்.