யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவி வெட்டிக் கொலை!!

499

மருத்துவபீட மாணவி

யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரைப் பகுதியில் யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவியொருவர் கொ லை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொ லைச் சம்பவம் இன்று(22.01.2020) நண்பகல் இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

பேருவளை பகுதியைச் சேர்ந்த யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கற்கும் சிங்கள மாணவி ஒருவரே இவ்வாறு கொ லை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கொ லைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக கிளிநொச்சி – பரந்தன் இரா ணுவ முகாமில் மருத்துவ பிரிவில் பணியாற்றும் பேருவளை பகுதியைச் சேர்ந்த மதுகம இரங்க பிலிப் குமார எனும் 29 வயதுடைய இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.