யாழில் ச டலம் ஒன்று மீ ட்பு!!

429

எழுதுமட்டுவாழ் பகுதியில்..

யாழ். எழுதுமட்டுவாழ் பகுதியில் கா யங்களுடன் ச டலம் ஒன்று மீ ட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம், எழுது மட்டுவாழ் – படித்த மகளிர் திட்ட பகுதியில் இன்று காலை குறித்த ச டலம் மீ ட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ச டலமாக மீ ட்கப்பட்டவர், அதே பகுதியைச் சேர்ந்த இ.குபேந்திரன் என அ டையாளம் காணப்பட்டுள்ளார். வீதியில் ச டலம் காணப்படுவதை அவதானித்த பொதுமக்கள் குறித்த விடயம் தொடர்பாக உடனடியாக கொடிகாமம் பொ லிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொ லிஸார் ச டலத்தை மீ ட்டுள்ளனர். குறித்த ச டலத்தின் த லை மற்றும் உ டலில் கா யங்கள் உள்ள நிலையில், இது கொ லையாக இருக்கலாம் என பொ லிஸார் ச ந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் வி சாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.