மருத்துவ பீட மா ணவி
யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரைப் பகுதியில் மருத்துவ பீட மா ணவி ஒருவர் க ழுத்து வெ ட்டிக் கொ லை செய்யப்பட்டமை பெரும் ப ரபர ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேருவளை பகுதியைச் சேர்ந்த எச்.டி.ஆர். காஞ்சனா என்பவரே இவ்வாறு க ழுத்து வெ ட்டிப் ப டுகொ லை செய்யப்பட்டுள்ளார். பண்ணை கடற்கரைப் பகுதியில் இன்று மதியம் 2.30 மணியளவில் இந்த கொ லைச் ச ம்பவம் இடம்பெற்றுள்ளது.
இக் கொ லை தொடர்பில் வி சாரணை செய்யப்பட்டபோது தெரியவந்துள்ள தகவலின்படி, கொ லை செய்யப்பட்ட பெ ண் மற்றும் அவரது க ணவன் கடற்கரைப் பகுதிக்கு சென்றுள்ளனர். அந்தப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நிலத்தில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தனர்.
அதன்போது, சி றிய க த்தி ஒன்றினால், பெ ண்ணின் க ழுத்தை வெ ட்டி கொ லை செய்துள்ளார். இருவரும் பேருவளையைச் சேர்ந்தவர்கள் எனவும் பெ ண்ணின் க ணவரான இரா ணுவ சி ப்பாய், பரந்தன் இரா ணுவ பொ லிஸ் பிரிவின், மருத்துவ வைத்தியசாலையில் கடமையாற்றுகின்றார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெ ண், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதி ஆண்டில் கல்வி கற்றுவந்தவராவார். கொ லை செய்யப்பட்ட பெ ண்ணிற்கு கடந்த 4 வருடங்களிற்கு முன்னர் இந்த இரா ணுவ சி ப்பாயுடன் பதிவுத் திருமணம் இடம்பெற்றதாகவும்,
பின்னர், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கற்கும் போது வேறொருவருடன் காதல் ஏற்பட்டதால், அதை அறிந்த க ணவனான இரா ணுவ சி ப்பாய், பெ ண்ணை அழைத்து, க த்தி யால் க ழுத்தை அ றுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பண்ணை கடற்கரையில் நின்றவர்கள் பொ லிஸாருக்கு வழங்கிய த கவலின் பிரகாரம் பொலிஸார் பெ ண்ணின் ச டலத்தை யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்ததுடன், இரா ணுவ சிப்பாயைக் கை து செய்துள்ளனர்.
கை து செய்யப்பட்ட இரா ணுவ சி ப்பாயிடம் பொலிஸார் வி சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.