குழந்தை பெற்ற 17 வயது சி றுமி : பெற்றோருக்கு காத்திருந்த அ திர்ச்சி!!

728

17 வயது சி றுமி

தமிழகத்தில் 17 வயது சி றுமி கு ழந்தை பெற்றெடுத்த ச ம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் திருமண ஆசை காட்டி ஏ மாற்றிய காதலனை பொலிசார் கை து செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையை சேர்ந்த 17 வயது சி றுமியும், ஆரியூர்நாடு குழிவளவு பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் (22) என்பவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்ததாக தெரிகிறது.

திருமணம் செய்து கொள்ளவதாக கூறி அப்பெண்ணை ஆசைக்கு இணங்க வைத்து நந்தக்குமார் கர் ப்பமாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பெண்ணிற்கு ஆண் கு ழந்தை பிறந்துள்ளது. இதையறிந்து அ திர்ச்சியடைந்த சி றுமியின் பெற்றோர் அவரிடம் விசாரித்து நடந்ததை அறிந்தனர்.

பின்னர் திருமணம் செய்வதாக கூறிய நந்தகுமாரிடம் பா திக்கப்பட்ட பெ ண்ணின் பெற்றோர்கள் திருமணம் குறித்து பேசியுள்ளனர். ஆனால் நந்தகுமார் திருமணம் செய்து கொள்ள ம றுப்பு தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து அ திர்ச்சியடைந்த பெ ண்ணின் தந்தை காவல் நிலையத்தில் இதுகுறித்து பு கார் அளித்தார். புகாரின்பேரில், நந்தகுமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வ ழக்குப் பதிவு செய்த பொலிசார் அவரை கைது செய்து சி றையில் அடைத்துள்ளனர்.