யாழில் பல்கலைக்கழக மாணவி கொ லை : நாடாளுமன்றில் சரமாரியாக கேள்வி கேட்ட உறுப்பினர்!!

235

பல்கலைக்கழக மாணவி

யாழ். பல்கலைக்கழக மா ணவி கொ லைசெய்யப்பட்டதன் பின்னணி என்ன? குறித்து ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்றில் கேள்வியெழுப்பியுள்ளது.

யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரைப் பகுதியில் மருத்துவ பீட மா ணவி ஒருவர் க ழுத்து வெ ட்டிக் கொ லை செய்யப்பட்டமை பெரும் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேருவளை பகுதியைச் சேர்ந்த எச்.டி.ஆர். காஞ்சனா என்பவரே இவ்வாறு க ழுத்து வெ ட்டிப் ப டுகொ லை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றில் நேற்று கருத்து வெளியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி இவ்வாறு கூறியுள்ளார்.

“இந்த கொ லை சம்பவம் குறித்த உண்மையைக்கூறி பொறுப்பேற்கும் பா துகாப்பு அமைச்சர் ஒருவர் இன்று நாட்டில் இல்லாதமை மிகப்பெரிய பி ரச்சினையாகும்.

நாட்டின் பா துகாப்பு உறுதிப்படுத்தி வருவதாக கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் நாட்டின், மக்களின் பா துகாப்பை உறுதிபடுத்த நடவடிக்கை எடுக்காது உள்ளது.

பெரும்பான்மை மக்கள் கொடுத்த வரத்தை இந்த அரசாங்கம் கருத்தில் கொள்ளாது செயற்படுகின்றது. இதற்கு யாழில் இன்று பல்கலைக்கழ மாணவி ஒருவர் கொ லை செய்யப்பட்டமை இதற்கு நல்ல உதாரணம்” என கூறியுள்ளார்.