வவுனியா சாளம்பைக்குளத்தில் தொடரும் மக்கள் போ ராட்டம்!!

308

மக்கள் போ ராட்டம்..

வவுனியா – மன்னார் வீதி புதிய சாளம்பைக்குளம் கிராமத்திற்கு அருகில் பா துகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ள, குப்பை மேட்டினை அகற்றும்படி காலை முதல் பிரதேச மக்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் கவனயீர்ப்பு ஆ ர்ப்பாட்டம் தற்போதும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அரச உயர் மட்டத்திலிருந்து இதுவரை உறுதியான தீர்வு கிடைக்காமையால் தாம் குறித்த இடத்திலிருந்து விலகிச் செல்ல மாட்டோம் என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் வவுனியா நகர சபை கழிவுகளை அகற்றுவத்தில் இழுபறி நிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.