முகேஷ் அம்பானி வீட்டில் இரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தது யார்? வெளிவரும் முக்கிய தகவல்!!

614

முகேஷ் அம்பானி..

இந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் இல்லத்தில் பா துகாப்பு பணியில் இருந்த சி.ஐ.எஸ்.எஃப் வீரர் து ப்பாக்கியால் சு ட்டு த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முகேஷ் அம்பானியின் வீடு தெற்கு மும்பையில் உள்ள அன்டிலாவில் உள்ளது. இவரது வீட்டை சுற்றிலும் து ப்பாக்கி ஏந்திய மத்திய தொழில்துறை பா துகாப்பு படை வீரர்கள் பா துகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அப்படி புதன்கிழமை பா துகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் மத்திய தொழில்துறை பா துகாப்பு படை வீரர் ஒருவர் தன்னைத்தானே சு ட்டுக்கொண்டு ர த்த வெள்ளத்தில் உ யிரிழந்தார். இந்த தகவலை மும்பை பொலிசார் தெரிவித்தனர்.

உ யிரிழந்த வீரரின் உடல் டவுன்டவுன் ஜே.ஜே மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்த த ற்கொ லை தொடர்பாக மும்பை பொலிசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.