கனடாவில் தமிழ் மா ணவிக்கு ச ரமாரி க த்திக்கு த்து : ஆ பத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!!

275

தமிழ் மா ணவி

கனடாவில் தமிழகத்தை சேர்ந்த பெ ண் ஒருவர் அடையாளம் தெரியாத ந பர்களால் மேற்கொள்ளப்பட்ட வ ன்மு றையால், மிகவும் ஆ பத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கனடாவின் Toronto-வில் இருக்கும் York University-யில் முதுகலை பட்டம் படித்து வரும் தமிழகத்தை சேர்ந்த Rachel Albert(23) என்ற பெ ண், கடந்த புதன் கிழமை கேம்பஸ் அருகே Leitch Avenue and Assiniboine சாலை அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது, உள்ளூர் நேரப்படி காலை சரியாக 10 மணிக்கு அ டையாளம் தெ ரியாத ந பரால் க த்தி கு த்து க்கு உள்ளானார்.

க ண்மூடித் தனமாக க த்தியால் கு த்தி யதால் இவர், அங்கு இர த்த கா யங்களோடு உ யிருக்கு போ ராடியு ள்ளார். அதன் பின் இது குறித்த தகவல் Toronto பொலிசாருக்கு தெரிவிக்க, விரைந்து வந்த பொலிசார், ஆம்புலன்ஸ் மூலம் அருகில் இருக்கும் Sunnybrook Health Sciences Centre-ல் அனுமதித்துள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மிகவும் ஆ பத்தான நிலையில் இருப்பதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும் இந்த சம்பவம் குறித்து வி சாரணை மேற்கொண்டு வரும், Rachel Albert மீது நடந்த சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்கும் படி அறிவித்துள்ளனர்.

குறித்த பெ ண்ணை கு த்திய ந பர் ஆசியாவை சேர்ந்தவர் எனவும், அவர் 5 அடிக்கு மேல் இருப்பார், கருப்பு ஜாக்கெட் போட்டிருந்ததாகவும் பொலிசார் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்து உடனடியாக தமிழகத்தில் இருக்கும் அவருடைய பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டதால், அவர்கள் வெளியுறவு அமைச்சர் S Jaishankar-யிடம் உதவி கோரியுள்ளனர். அவர்கள் நாங்கள் உடனடியாக கனடா செல்வதற்காக வெளியுறவு அமைச்சர் உதவ வேண்டும்.

விசா கிடைப்பது அவ்வளவு எளிதானது கிடையாது, அமைச்சர் உதவினால் நாங்கள் விரைந்து சென்று Rachel Albert-ஐ பார்க்க முடியும் என்று அவருடைய சகோதரி உ ருக்கமாக உதவி கோரியுள்ளார்.