வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் நான்கு இ ளைஞர்கள் அ திரடியாக கை து!!

504

புதிய பேருந்து நிலையத்தில்..

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் நேற்று (24.01.2020) இரவு 8 மணியளவில் கேரள க ஞ்சாவுடன் நான்கு இ ளைஞர்ளை வி சேட அ திரடிப்ப டையினர் கை து செய்துள்ளனர்.

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் கேரள க ஞ்சா ப ரிமாற்றம் இடம்பெறுவதாக வி சேட அ திரடிப்படை யனருக்கு கிடைத்த இர கசிய த கவலையடுத்து வி சேட அ திரடிப்ப டையினர் புதிய பேருந்து நிலையில் ச ந்தேகத்தி ற்கிடமான முறையில் நின்ற நா ன்கு இ ளைஞர்களை சோ தனைக்குட்படுத்தினர்.

இதன் போது கேரள க ஞ்சாவினை தம்வசம் வைத்திருந்த வவுனியா கோவிற்குளம் , ஈரட்டைபெரியகுளம் பகுதியினை சேர்ந்த 35,33,32,28 வயதுடைய நான்கு இ ளைஞர்களை விசேட அ திரடிப்படை யினர் கை து செய்து வவுனியா பொ லிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இவர்களிடமிருந்து 40கிராம், 20கிராம், 20கிராம், 20கிராம் வீகிதம் 100 கிராம் கேரள க ஞ்சாவினை கைப்பற் றியுள்ளனர்.

கை து செய்யப்பட்ட நபர்கள் வவுனியா பொ லிஸ் நிலைய த டுப்புக் கா வலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக வி சாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை வவுனியா பொ லிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.