மலேசியா நோக்கிச் சென்ற படகு விபத்து : நடுக்கடலில் உ யிருக்கு போ ராடிய மக்கள்!!

365

படகு விபத்து

மலேசியாவை நோக்கி பயணித்த மரப்படகு விபத்திற்குள்ளாகியுள்ளதுடன், படகில் பயணித்த 20 இந்தோனேசிய தொழிலாளர்கள் உ யிருக்குப் போ ராடியுள்ளனர்.

இந்தோனேசியாவின் Rupat தீவிலிருந்து மலேசியா செல்ல முயன்ற போது, மலாக்கா ஜலசந்தியில் வைத்து இப்படகு விபத்திற்குள்ளாகியுள்ளது.

இதன்போது உ யிருக்கு போ ராடிய நிலையில் 10 பேர் மீ ட்கப்பட்டதாகவும், 10 பேரை கா ணவில்லை எனவும் இந்தோனேசியாவின் Pekanbaru மீட்பு ஏஜென்சியின் தலைமை அதிகாரி ஐசக் தெரிவித்தார்.

அந்தவகையில் கா ணாமல் போன 10 பேரில் ஒருவரின் உ டல் மீ ட்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 9 பேரை தேடி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படகில் சென்ற இந்தோனேசியர்கள் முறையான ஆவணங்களின்றி ச ட்டவிரோ தமாக மலேசியாவில் வேலைக்கு செல்ல முயன்றவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.