கடிதம் எழுதிவிட்டு த ற்கொ லை செய்துகொண்ட யுவதியின் இறுதி கிரியைகள் க ண்ணீருக்கு மத்தியில்!!

216

ராஜதுரை நவலெட்சுமி

ஹட்டன் – திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேபீல்ட் தோட்டம் சமாஸ்பிரிவில் தூ க்கிட்டு த ற்கொ லை செய்துகொண்ட யுவதியின் இறுதிக்கிரியைகள் இன்று நடைபெற்றுள்ளன.

இதன்போது தோட்ட மக்கள், இளைஞர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

தந்தையின் கு டிப் பழக்கம் காரணமாகவே தான் இந்த முடிவை எடுத்ததாகவும், தந்தை தினமும் கு டித்துவிட்டு வந்து ச ண்டை பிடிப்பதாகவும் உ ருக்கமான கடிதமொன்றினை எழுதி வைத்து விட்டே இவர் கடந்த 23ஆம் திகதி த ற்கொ லை செய்துகொண்டுள்ளார்.

இவ்வாறு உ யிரிழந்தவர் 24 வயதுடைய ராஜதுரை நவலெட்சுமி என்பவர் எனத் தெரியவருகின்றது.