நான் தான் கொ ன்றேன் : புது மா ப்பிள்ளை த ற்கொ லை சம்பவத்தில் ந ண்பன் அ திர்ச்சி வாக்குமூலம்!!

226

புது மா ப்பிள்ளை த ற்கொ லை..

தமிழகத்தில் த ற்கொ லை செய்து கொண்டதாக நபர் ஒருவர் எ ரிக்கப்பட்ட நிலையில், அவரை அவரின் நண்பரே அ டித்து கொ லை செ ய்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

நாகை மாவட்டம், தரங்கம்பாடி அடுத்த ஒழுகைமங்கலத்தை சேர்ந்தவர் மணிமாறன். இவர் பக்கத்துவீட்டை சேர்ந்த ராகவி என்ற பெண்ணை காதல் திருமணம் செய்துக் கொண்டு வாழ்ந்து வந்தார்.

இவருக்கு விஸ்வாநாதன் என்ற நண்பர் உள்ளார். விஸ்வநாதன் பழனியில் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 14ஆம் திகதி விஸ்வநாதன், மணிமாறனை சந்தித்துள்ளார். அப்போது இருவரும் ம து அ ருந்தி யுள்ளனர்.

அதன் பின் மறுநாள் காலை கழிவறைக்கு சென்ற போது, அங்கிருந்த மரத்தில் மணிமாறன் த லையில் கா யத்துடன், தூ க்கில் தொ ங்கியவாறு கி டந்ததைக் கண்டு, அ திர்ச்சியடை ந்துள்ளார். அப்போது எதுவும் தெரியாதது போன்று ந டித்த நண்பர் விஸ்வநாதன் உ டலை கீழே இறக்க உதவி செய்துவிட்டு அங்கிருந்து ந ழுவியுள்ளார்.

அன்றைய தினம் பொங்கல் பண்டிகை என்ற நிலையில் மணிமாறன் த ற்கொ லை செய்துக் கொண்டிருக்கலாம் என அவரது உறவினர்கள் கருதியதால், இத்தகவலை பொலிசாருக்கு தெரிவிக்காத அவர்கள் மணிமாறன் உ டலையும் இ றுதி ம ரியாதை செலுத்தி தக னம் செய்துள்ளனர்.

இதையடுத்து விஸ்வநாதன், எருக்கட்டாஞ்சேரி கிராம நிர்வாக அலுவலரிடம் ச ரண் அ டைந்தார், அப்போது அவர், மணிமாறனை தாம் கொ லை செய்ததாக கூறி அ திர வைத்துள்ளார்.

சம்பவத்தன்று இருவரும் சேர்ந்து ம து அரு ந்தியதாகவும், அப்போது ஏற்பட்ட த கராறில் பா ட்டிலால் த லையில் அ டித்துக் கொ ன்று த ற்கொ லை போன்று இருப்பதற்காக மணிமாறனி உ டலை தூ க்கில் தொ ங்கவி ட்டதாகவும் கூறியுள்ளார்.

தற்போது ம னசாட்டி உ றுத்தியதால் ச ரண் அ டைந்ததாக வா க்குமூலம் அளித்துள்ளார். பொலிசார் அவரிடம் தொடர் வி சாரணை நடத்தி வருகின்றனர்.