கா ணாமல் போன ஆசிரியைக்கு நேர்ந்த கொடுமை!!

287


ஆ சிரியை



கேரளாவில் பெ ண்ணொருவர் க டற்க ரையில் நி ர்வா ண நி லையில் ச டலமாக கி டந்த ச ம்பவத்தில் அ திர் ச்சி த கவல்கள் வெ ளியாகியுள்ளது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா மஞ்சேஸ்வரம் பகுதியை சேர்ந்த தம்பதி சந்திரசேகரன் – ரூபஸ்ரீ சந்திரசேகரன்.



ரூபஸ்ரீ பள்ளி ஆ சிரியையாக ப ணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அவர் கடந்த 16ஆம் திகதி ப ள்ளிக்கு சென்றபின்னர் பிறகு வீ டு தி ரும்பவில்லை. இதையடுத்து க ணவரும், உ றவினர்களும் ரூபஸ்ரீயை பல இ டங்களில் தே டியும் அ வர் கி டைக்கவில்லை.




இந்நிலையில் மஞ்சேஸ்வரம் க டற்க ரை யில் ரூபஸ்ரீ நி ர்வா ண நி லையில் ச டலமாக கி டந்தார். அவரது த லைமு டி அ றுக்கப் பட்டு இ ருந்ததோடு உ டலில் ப ல கா யங் கள் இருந்தன.


இது குறித்து த கவலறிந்த பொ லிசார் ரூபஸ்ரீ ச டலத்தை கை ப்ப ற்றி வி சாரணையை தொ டங்கினர். அவர் ப லாத் காரம் செய்யப்பட்டு கொ ல்லப்ப ட்டிருக்கலாம் என்ற கோ ணத்தில் வி சாரணை ஆரம்பிக்கப்பட்டது.

இந்த சூழலில் ரூபஸ்ரீ செல்போன் சி க்னலை பொ லிசார் ஆ ராய்ந்த போது அதில், கடைசியாக அவர் வெங்கட்ரமணா என்பவரிடம் பேசியது தெரியவந்தது. இதையடுத்து வெங்கட்ரமணாவை கை து செய்து பொ லிசார் வி சாரணை நடத்தினர்.


அப்போது அவர் கூறுகையில், நான் வேலைக்கு சேர்ந்த அதே வருடம் தான் ரூபஸ்ரீயும் வேலைக்கு சேர்ந்தார். நட்பாக பழகினோம், ஒரே பள்ளி என்பதால் எங்களுக்குள் பணம் கொடுக்கல் வாங்கல் இருந்தது.

இது தொடர்பில் எங்களுக்குள் பி ரச்சனை ஏற்பட்ட நிலையில் ரூபஸ்ரீயை அ டிக்கடி ச ந்தித்து தொ ந்த ரவு செய்து வந்தேன். சம்பவத்தன்று ரூபஸ்ரீ வீட்டுக்கு போய் அ வரை ப க்கெட்டில் உள்ள த ண்ணீ ரில் மூ ழ்க டித்து கொ ன்றேன்.

அதன்பிறகு ச டலத்தை கா ரில் கொண்டு சென்று க டலில் வீ சினேன் என கூறியுள்ளார். தொடர்ந்து அவரிடம் பொ லிசார் தீ விர வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.