வெளிநாடு ஒன்றில் இலங்கையர் ஒருவர் செய்த மோசமான செயல் : தே டும் பொ லிஸார்!!

206


இலங்கையரை..



சைப்ரஸ் நாட்டில் பெ ண் ஒ ருவரை து ஷ்பிர யோகம் செய்த கு ற்றச் சாட்டில் இலங்கையர் ஒருவரை அந்நாட்டு பொலிஸார் தே டி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.



கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற இந்த ச ம்பவம் தொடர்பில் பிரசாத் சந்தன வீரதுங்க என்பவரே இவ்வாறு தே டப்பட்டு வருகின்றார். சந்தேக நபர் பணியாற்றிய பகுதியில் சக பெ ண் ஊ ழியரை பா லியல் து ஷ்பிர யோகம் செய்துள்ளார். குறித்த இலங்கையர் அந்த பகுதியில் சாரதியாக பணியாற்றி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.




ச ம்பவம் இடம்பெற்ற தினத்தில் இருந்து குறித்த இலங்கையர் கா ணாமல் போ யுள்ளதாகவும் அவரது கையடக்க தொலைபேசி செய லிழந்து போயுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. குறித்த இலங்கையர் தொடர்பில் தகவல் அறிந்தால் 112 என்ற இலக்கதிற்கு அறிவிக்குமாறு பொ லிஸார் அறிவித்துள்ளனர்.