யாழிற்கு சென்ற கடுகதி ரயிலில் மோதுண்டு இளைஞன் ஒருவர் பலி!!

209


கடுகதி ரயிலில்..



கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி பயணித்த கடுகதி ரயிலில் மோதுண்டு இளைஞர் ஒருவர் உ யிரிழந்துள்ளார்.



பொல்கஹவெல ரயில் நிலையத்தை அண்மித்த பகுதியிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது 18 வயதுடைய பம்பரகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த இளைஞரொருவரே இவ்வாறு உ யிரிழந்துள்ளார்.




உ யிரிழந்தவரின் சடலம் குருணாகல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொல்கஹவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.