இந்தியாவில் ச கோதரியை கொ லை செய்த இலங்கையர்!!

492

இலங்கையர்..

ம து போ தையில் தனது ச கோதரியை கொ லை செய்த இலங்கையர் ஒருவரை கை து செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆர்.தரகேஸ்வரி என்பவரே இவ்வாறு கொ லை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் தனது தா ய் மற்றும் ம கனுடன் சென்னை வளசரவாக்கத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்துள்ளார். அவர் அங்குள்ள புகைப்பட ஸ்டுடியோ ஒன்றில் பணியாற்றி வந்துள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர், இலங்கையில் வசிக்கும் குறித்த பெ ண்ணின் ச கோதரர் குகதர்சன் சென்னைக்கு சென்றுள்ளார்.

சபரிமலைக்கு யாத்திரை மேற்கொள்ளும் நோக்கில் அவர் இந்தியா சென்றுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை யாத்திரை முடிந்து சென்னையில் உள்ள தனது சகோரியின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அங்கு ம து அ ருந்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த அவர், தனது சகோதரியுடன் இ டம்பெற்ற வா க்குவா தத்தில் குறித்த பெ ண்ணை க த்தியால் கு த்தி கொ லை செய்துள்ளார்.

அத்துடன் தனது தா ய் மீதும் வ ன்மு றையை மேற்கொண்டுள்ளதாக பொ லிஸாரின் வி சாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், குறித்த நபர் கை து செய்யப்பட்டு த டுத்து வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.