வவுனியாவில் சோ தனையில் மூ வர் கை து!!

511

புதூர் சந்தியில்

வவுனியா, கனகராயன்குளம் புதூர் சந்தியில் இரா ணுவம் மற்றும் பொ லிசார் இ ணைந்து மேற்கொண்ட சோ தனை ந டவடிக்கையில் க டற்ப டை சி ப்பாய் உள்ளிட்ட மூ வர் கை து செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு குறித்த மூவரும் கை து செய்யப்பட்டு புளியங்குளம் பொ லிசாரிடம்
ஒ ப்படைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இ.போ.சபை பேருந்தை புதூர் சோ தனை சா வடியில் வ ழிமறி த்து இரா ணுவத்தினரும், பொ லிசாரும் சோ தனை செய்த போது 5 கி லோ கேரளா க ஞ்சா க ண்டுபி டிக்கப்பட்டதுடன், அதனை உ டமையில் வை த்திருந்த  கு ற்றச் சாட்டில் க டற்ப டை சி ப்பாய் உட்பட இருவர் கை து செய்யப்பட்டனர்.

அத்துடன், பருத்தித்துறையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இ.போ.சபை பேருந்தை கு றித்த சோ தனை சா வடியில் சோ தனை செய்த போது 2 கிலோ கேரளா க ஞ்சா க ண்டுபி டிக்கப்பட்டது. இதனை உ டமையில் வை த்திருந்த கு ற்றச்சா ட்டில் ஓருவர் கை து செய்யப்பட்டார்.

கைப் பற்ற ப்பட்ட கேரளா க ஞ்சாவும், கை தான மூவரும் புளியங்குளம் பொ லிசில் ஓப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக வி சாரணைகளை புளியங்குளம் பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.