இளம்பெண்ணின் மூக்கை அ றுத்த மாமியார் மற்றும் மாமனார்!!

513

இளம்பெண்

இந்தியாவில் மருமகளை கொடூரமாக அ டித்து அவரின் மூ க்கை அ றுத்த மாமியார், மாமனார் உள்ளிட்ட குடும்பத்தார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி மாவட்டத்தில் திருமணமான நபர் குடும்ப சூழல் காரணமாக சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வருகிறார். அவரது மனைவி மாமியார் வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் 30 வயதான அந்த பெண்ணுக்கு 23 வயதான இளைஞருடன் தொடர்பு ஏற்பட்டது. சில தினங்களுக்கு முன்னர் அந்த இளைஞர் பெண்ணின் வீட்டுக்கு வந்த போது அவரின் மாமனார், மாமியார் மற்றும் குடும்பத்தார் இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர்.

அப்போது இருவருக்கும் உள்ள தொடர்பை கண்டு அவர்கள் அ திர்ச்சியடைந்தனர். இதையடுத்து இருவரையும் தூணில் கட்டி வைத்து அ டித்து கொ டுமைப்படுத்திய குடும்பத்தார் அவர்களின் மூ க்கை க த்தியால் வெ ட்டினர்.

இதனால் இருவரும் வ லியால் து டித்த நிலையில் அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் மூக்கை அறுத்த மாமனார், மாமியார் உள்ளிட்ட குடும்பத்தினர் சிலரை கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.