கு ழந்தையின் அழுகுரல் ச த்தத்தை தாங்க முடியாமல் தாத்தா- பாட்டி செய்த கொ டூர செயல்!!

581

தாத்தா- பாட்டி

11 மாத கு ழந்தையின் அ ழுகை ச த்தம் தா ங்க மு டியாமல், பாட்டி அ டுப்பில் கு ழந்தையை வீ சி கொ ன்றுள்ள ச ம்பவம் ரஷ்யாவில் அரங்கேறியுள்ளது.

ரஷ்யாவின் ஹக்காசியா பகுதியை சேர்ந்தவர் விக்டோரியா சாகலகாவ். 20 வயது நிறைந்த இவர் தனது 11மாத கைக்கு ழந்தையை தாய் மற்றும் த ந்தையிடம் ஒப்படைத்துவிட்டு வெளியில் சென்றுள்ளார்.

அந்த நேரத்தில், கு ழந்தை தொடர்ந்து அ ழுதுகொ ண்டே இருந்துள்ளது. கு ழந்தை அமைதியாக இல்லாததால் ம து போ தையில் இருந்த அதன் பாட்டி ஜன்னா என்பவர் கு ழந்தை அழுகையை நிறுத்து போ ராடியுள்ளார். அனைத்தும் தோ ல்வியில் முடிய மூ ச்சை அ டைத்து பி டித்துள்ளார்.

இதனால் கு ழந்தை ம யங்கிய நிலைக்கு சென்றுள்ளது. பின்னர் கு ழந்தையை அதன் தாத்தா அலெக்சாண்டர் மியாகசேவ் என்பவர் விறகுகளை  எரிக்கும் அடுப்பில் வைத்து எ ரித்து ள்ளனர்.

இதைத்தொடர்ந்து, ச ந்தேகமடைந்த பக்கத்து வீட்டுகாரர்கள் போ லீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போ லீசார் இருவரையும் கை து செய்தனர்.

மேலும், தீ விர வி சாரணை மேற்கொண்டபோது ஜன்னா மூ ச்சை அடைத்த பின்னரும் கு ழந்தை உ யிருடன் இருந்துள்ளது எனவும், அ டுப்பில் வீசப்பட்ட பின்னரே து டிதுடி த்து உ யிரி ழந்தது என்பதும் உறுதிசெய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த வ ழக்கை நன்கு கேட்டறிந்த நீதிபதி அலெக்சாண்டருக்கு 15 ஆண்டும், ஜன்னாவிற்கு 9 ஆண்டுகள் சி றைத் த ண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.