யாழில் கிணற்றில் தவறி வீழ்ந்து சிறுமியொருவர் பரிதாபமாக உ யிரிழப்பு!!

248

யாழில்..

யாழ்ப்பாணம் – அச்சுவேலி, வல்வைப் பகுதியில் வீடொன்றில் உள்ள பா துகாப்பற்ற கிணற்றில் தவறி வீழ்ந்து சி றுமியொருவர் உ யிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அச்சுவேலி வல்வைப் பகுதியினைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் அட்சயா என்ற 5 வயதுடைய சிறுமியே இவ்வாறு உ யிரிழந்துள்ளார். வெளி முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த சி றுமி திடீரென கா ணாமல் போயுள்ள நிலையில், பா துகாப்பற்ற கிணற்றில் விழுந்து கிடந்துள்ளார்.

இதனை தொடர்ந்து மீ ட்கப்பட்டு சி றுமியை அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று அனுமதித்த போது சி றுமி ஏற்கனவே உ யிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

உ யிரிழந்த சிறுமியின் ச டலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.