யாழில்..

யாழ்ப்பாணத்தில் க.பொ.த உயர்தர மா ணவனொருவன் த வறான மு டிவெடுத்து உ யிரை மா ய்த்துள்ளார். கல்வியங்காடு, 3 ஆம் கட்டைப் பகுதியை சேர்ந்த சிவகுமார் டினோஜன் (19) என்ற மா ணவனே இவ்வாறு உ யிரை மா ய்த்துள்ளார். இவர் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் உயர்தரத்தில் உயிரியல் பாடம் கற்று வருகிறார்.

நேற்று முன்தினம் (01.02) வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அ றை ஒ ன்றில் தொலைபேசி வ யர் மூலம் தூ க்கில் தொ ங்கியுள்ளார். வெளியில் சென்ற அவரது தாயும், சகோதரியும் வந்து பார்த்தபோது அவர் தூ க்கில் தொ ங்கிய நி லையில் கா ணப்பட்டுள்ளார்.

உடனடியாக அவரை மீ ட்டு, யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சி கிச்சை அளிக்கப்பட்ட போதும் நேற்று மதியம் 12 மணியளவில் சிகிச்சை ப லனின்றி மா ணவன் உ யிரிழந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மே லதிக வி சாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.




