வவுனியாவைச் சேர்ந்த பெண் திருகோணமலையில் பா லியல் விடுதியில் வைத்து கைது!!

485

வவுனியாவைச் சேர்ந்த பெண்

திருகோணமலை – உப்புவெளி பகுதியில் வீடொன்றில் ச ட்டவிரோதமான முறையில் நடத்தி வந்த பா லியல் விடுதியொன்று முற்றுகையிடப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய போ தைப்பொருள் த டுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதன்போது நடத்துனரான உவர்மலை வீதியை சேர்ந்த 32 வயதுடைய ஒருவரையும், வவுனியா பூந்தோட்டத்தை சேர்ந்த 23 வயதுடைய பெண் ஒருவரையும் கைது செய்துள்ளதாக போ தைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

பிராந்திய போ தைப்பொருள் த டுப்பு பிரிவினருக்கு பொதுமக்கள் வழங்கிய இர கசிய தகவலின் அடிப்படையிலேயே இவர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது கைது செய்யப்பட்ட இருவரையும் திருகோணமலை தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரனைகளை தலைமையகப் பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.