கோழியை கா ப்பாற்றப் போய் உ யிரிழந்த மூ ன்று இ ளைஞர்கள்!!

387

கோ ழியை கா ப்பாற்றப் போய்..

அவிசாவளையில் மூ ன்று இளை ஞர்கள் உ யிரிழந்துள்ளதாக பொ லிஸார் தெரிவித்துள்ளனர். அவிசாவளை சீத்தாவக்கை பகுதியில் கைவி டப்பட்ட சுர ங்க கு ழிக்குள் வி ழுந்தே குறித்த மூ வரும் உ யிரிழந்துள்ளனர்.



கு ழிக்குள் வி ழுந்த இ ரண்டு கோ ழிகளை கா ப்பாற்ற சென்ற போதே இ ளைஞர்கள் உ யிரிழந்துள்ளனர். இந்த ச ம்பவம் நேற்றிரவு ஏற்பட்டுள்ளது.

17, 25 மற்றும் 27 வ யதுடைய இ ளைஞர்களே இ வ்வாறு உ யிரிழந்துள்ளனர். உ யிரிழந்தவர்களின் பெயர் விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பில் பொ லிஸார் வி சாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.