நீராடச் சென்ற இளைஞர் சடலமாக மீட்பு!!

663

நீராடச் சென்ற..

திருகோணமலை, டைக் பீஸ் பகுதியில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உ யிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று (03.02.2020) பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மூன்று இளைஞர்களும் ம ரண வீட்டுக்குச் சென்ற பின்னர் கடலில் குளிப்பதற்காக சென்ற வேளை, மூவரில் இருவர் த ப்பித்த நிலையில் மற்றொருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

இதனையடுத்து பொலிஸ் கடல் பா துகாப்புப் பிரிவினர் வருகை தந்து தேடுதல் நடவடிக்கை மேற்கொண்ட பின்னர், ஒரு மணி நேரத்துக்குள் சடலத்தை மீட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இவ்வாறு உ யிரிழந்தவர் திருகோணமலை வைத்தியசாலை விடுதியைச் சேர்ந்த 18 வயதுடைய ஜெரோம் எனத் தெரியவருகின்றது.

குறித்த இளைஞனின் ச டலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகளை துறைமுக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.