ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர்

பூட்டிய வீட்டிலிருந்து ஒரே கு டும்பத்தை சேர்ந்த 5 பேர் ச டலமாக மீ ட்கப்பட்டுள்ள சம்பவம் உத்திரபிரதேச மாநிலத்தில் ப ரபர ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தின் ஃபதேபூரின் சாந்திபூர் பகுதியில், நான்கு நாட்களாக பூட்டியிருந்த வீட்டிலிருந்து து ர்நா ற்றம் வீசுவதாக, கிராமத்தை சேர்ந்த சிலர் பொ லிஸாருக்கு த கவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், க தவை உ டைத்துக்கொண்டு உள்ளே சென்றபோது 5 பே ர் ச டலமாக கிடந்துள்ளனர்.

இதனையடுத்து 5 பேரையும் மீ ட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பொ லிஸார் சம்பவம் குறித்து வி சாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர். அதில், இற ந்த கி டந்தவர்கள் ஷியாமா மற்றும் அவரது நான்கு மகள்கள் பிங்கி, பிரியங்கா, நாங்கி, வர்ஷா என்பது தெரியவந்தது.

மேலும், ஷியாமாவின் க ணவர் தி னமும் ம து அ ருந்திவி ட்டு ம னைவியை து ன்புறு த்தி வந்ததாக தெரிகிறது. கடந்த நான்கு நாட்களுக்கு முன் கணவன்- மனைவிக்கு இடையே கைக லப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவ தொடர்பாக பொலிஸார் வி சாரணையை ஆரம்பித்துள்ளனர்.




