யாழில் 17 வயது மா ணவி தூ க்கிட்டு த ற்கொ லை : க ண்ணீரில் கு டும்பம்!!

590

யாழில்..

யாழில் மா ணவி ஒ ருவர் தூ க்கிட்டு த ற்கொ லை செ ய்துகொண்டுள்ளார்.
யாழ் புகையிரதநிலைய வீதி பகுதியில் வசித்துவரும் சிவரூபன் றிஸ்வினி (17) எனும் மா ணவியே உ யிரிழந்துள்ளார்.

நேற்றைய தினம் (04.02 ) பதினொரு மணியளவில் தூ க்கில் தொ ங்கிய நிலையில் உ யிரிழந்த மா ணவியின் ச டலம் இன்று (05) உ றவினர்களிடம் ஒ ப்படைக்கப்பட்டுள்ளது. மா ணவி தூ க்கிட்டமைக்கான கா ரணம் தெ ரியவராத நிலையில் மே லதிக வி சாரணைகளை பொ லிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் இ ளம் ப ராயத்தினர் இவ்வாறாக த ற்கொ லை செய்வது அண்மைக்காலமாக தொடர்கதையாகி வருகின்றது. பி ள்ளைகளை படிக்க வைப்பதற்கு பெற்றோர்கள் தினமும் பா டுபடும் நிலையில் பி ள்ளைகள் இப்படியாக த வறான முடிவெடுப்பது வருத்தத்திற்குரியது.

அவ்வாறே இம் மா ணவியின் பெ ற்றோரும் குடும்ப சூழலை பொருட்படுத்தாமல் ம களின் கல்விக்கு அயராது உழைத்துவந்த நிலையில் மா ணவி தூ க்கிட்டு தற் கொ லை செய்துகொண்டமை மா ணவியின் கு டும்பத்திற்கு ஆ றாத்து யரை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.