வவுனியாவில்

வவுனியா மகாகச்சகொடி பகுதியில் கட்டுத் து வக்கு வெ டித்ததில் ஒருவர் ப டுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்று காலை காட்டு பகுதிக்கு சென்ற நிலையில் காட்டு விலங்குகளிற்காக வைக்கப்பட்டிருந்த கட்டுத்து வக்கு வெ டித்ததில் படுகாயமடைந்தார்.

உடனடியாக அவர் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

குறித்த சம்பவத்தில் கருணாதாச வயது 36 என்ற நபரே படுகாயமடைந்திருந்தார். சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




