உறவினரை கொ லை செய்து ச டலத்துடன் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்ட நபர்!!

872

இணையத்தில்..

செல்போனால் ஏற்பட்ட வா க்குவாதத்தில் உறவினரை கொ லை செய்துவிட்டு த ற்கொ லைக்கு முயன்ற நபர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

அசாம் மாநிலத்தை சேர்ந்த அலி மற்றும் ஜலாலுதீன் ஆகியோர் கேரளாவில் உள்ள கொல்லம் மாநிலத்தில் வேலை செய்து வருகின்றனர்.

செல்போன் தொடர்பாக இருவருக்கும் இடையே கடும் வா க்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆ த்திரமடைந்த அலி, கோழியை அ றுக்க பயன்படும் க த்தியால் ஜலாலுதீனை கொ லை செய்துள்ளார்.

பின்னர் ச டலத்துடன் வீடியோ எடுத்து, அதனுடன் இசையை சேர்த்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் நண்பர்களுக்கு இதனை அனுப்பி மகிழ்ந்துள்ளார்.

இந்த சம்பவம் அறிந்து பொலிஸார் விரைந்த போது, அலி த ற்கொ லைக்கு முயற்சித்துள்ளார். உடனடியாக அவரை மீட்ட பொலிஸார், திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அவர் தற்போது நல்ல நிலையில் இருப்பதாகவும், குணமடைந்ததும் கைது செய்யப்படுவார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், ஜலாலுதீன் உடல் பிரேத ப ரிசோதனை முடிந்து, அவரது உறவினர்களால் அசாமில் உள்ள சொந்த இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.