கா தலியுடன் தையல் கடைக்கு சென்ற இ ளைஞன் ப ரிதாபமாக ம ரணம்!!

493

இ ளைஞன்

மாத்தறை ஊருபொக்க பிரதேசத்தில் பெரலபனாத்தர நகரில் தையல் கடை ஒன்றில் க த்தரிக் கோ லால் கு த்தி இ ளைஞர் ஒ ருவர் கொ லை செய்யப்பட்டுள்ளதாக பொ லிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த ச ம்பவம் இ ன்று காலை நடந்துள்ளது. தெனியாய கீரவெல்கம விலபட சந்தி பகுதியை சேர்ந்த 21 வ யதான அட்டிமாகொட பத்திரனகே கசுன் தனஞ்ஜய என்ற இ ளைஞனே இ வ்வாறு கொ லை செய்யப்பட்டுள்ளார்.

இந்த இ ளைஞன் தை யல் க டையில் காற்சாட்டை ஒன்றை தைக்க கொடுத்துள்ளார். அதற்கான கட்டணத்தையும் முன் கூட்டியே செலுத்தியுள்ளார். காற்சட்டை பெற்றுக்கொள்ள தனது கா தலியுடன் கடைக்கு சென்றிருந்த போது, அது தைக்கப்படவில்லை பின்னர் தருவதாக க டையின் உ ரிமையாளர் கூறியுள்ளார்.

அப்போது க டை உ ரிமையாளருக்கும் இ ளைஞனுக்கும் இடையில் வா க்குவா தம் ஏ ற்பட்டுள்ளது. வா க்குவாதம் மு ற்றியதை அடுத்து க டையின் உ ரிமையார் அ ங்கிருந்த க த்தரி கோ லை எடுத்து இ ளைஞனின் மா ர்பில் கு த்தியு ள்ளார்.

வ லி தா ங்க மு டியாது இ ளைஞன் ஓ டி செ ன்று வீ தியில் வி ழுந்துள்ளார். இதனையடுத்து பிரதேசவாசிகள் இணைந்து இ ளைஞனை சுவசெரிய அ ம்பியூலன்ஸ் மூலம் ஊருபொக்க வைத்தியசாலையில் கொண்டு சென்றுள்ளனர்.

வை த்தியசாலைக்கு கொண்டு செல்லும் போதே இ ளைஞன் இ றந்துவிட்டதாக ஊருபொக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.