யாழில்..

யாழ். கைதடி பகுதியில் இ ளைஞர் ஒ ருவர் மீ து அ டையாளம் தெ ரியாத கு ம்பலொன்று ச ரமா ரியாக அ டித்து உ தைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த ச ம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவிலிருந்து யாழிற்கு பிறந்தநாள் விழா ஒன்றில் கலந்துகொள்வதற்காக குறித்த இ ளைஞன் பேருந்தில் பயணம் செய்துள்ளார். இதன்போது குறித்த பே ருந்தினை கைதடி பகுதியில் வைத்து வ ழிம றித்து 15 பே ர் கொ ண்ட கு ழுவொன்று,

இ ளைஞனை பேரு ந்தில் இ ருந்து இ றக்கி ச ரமாரியாக அ டித்துள் ளது. குறித்த இ ளைஞன் தற்போது சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சி கிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். ச ம்பவம் தொடர்பில் பொ லிஸார் தீ விர வி சாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




