யாழ். பல்கலைக்கழகத்திற்கு இழுக்கு வந்தால்…. ஆவாக் குழுவின் மி ரட்டல்!!

454

ஆவாக் குழு

ப கிடிவ தை கு ற்றசாட்டில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்திற்குள் உள்நுழைய இடைக்காலத் தடை விதிக்கப்பட்ட மாணவனின் வீட்டை தாமே அ டித்து சேதப்படுத்தியதாக ஆவா குழு, தமது முகநூல் ஊடாக உரிமை கோரியுள்ளது.

ஆனைக்கோட்டை மூத்த விநாயகர் கோவிலடியில் உள்ள குறித்த மாணவனின் வீட்டுக்குள் நேற்றிரவு நுழைந்த நால்வர், மாணவனை அழைத்துள்ளனர். அவர் அங்கில்லாத நிலையில் அங்கிருந்த உடமைகளை அ டித்து உ டைத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில் இன்றைய தினம் ஆவா குழு என தம்மை அடையாளப்படுத்தி முகநூல்களில் செயற்பட்டு வரும் இளைஞர்கள் சிலர் தமது முகநூல்களில் “தமிழர்கள் அடையாளமாக காணப்படும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் நடைபெறும்.

அனைத்து செயற்பாடுகளுக்கும் எ திராக எமது நடவடிக்கைகள் இடம்பெறும். அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற மாணவ பெ ண்களுக்கு எ திராக ரா க்கிங் மேற்கொள்ளும் நபருக்கு உரிய த ண்டனை வழங்கப்பட்டது.

ரா க்கிங் என்ற பெயரில் மாணவர்களுக்கு வே தனை ஏற்படுத்தும் பட்சத்தில் இது போன்ற த ண்டனை தொடரும் இனிவரும் காலங்களில் என பதிவிட்டுள்ளனர்.