நடிகை சபர்ணாவின் த ற்கொ லைக்கான காரணம் : 4 ஆண்டுகளுக்கு பின் வெளியிட்ட தோழி!!

721

நடிகை சபர்ணா

முன்னாள் பிரபல சீரியல் நடிகையின் த ற்கொ லைக்கான காரணத்தை அவரது தோழி 4 ஆண்டுகளுக்கு பின் வெளியிட்டுள்ளார்.

நடிகை சபர்ணா 2016ஆம் ஆண்டு வீட்டில் நி ர்வாண நிலையில், சடலமாக மீட்கப்பட்டார். முதலில், அவர் கொ லை செய்யப்பட்டதாக பல தகவல்கள் வெளியான நிலையில், பின்னர் அது த ற்கொ லை என்று பொலிசார் தெரிவித்தனர்.

அவர், திடீரென்று த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் திரையுலகினர் இடையே பெரும் அ திர்வலைகளை ஏற்படுத்தியது. தொடர்ந்து பொலிசார், அவரது த ற்கொ லைக்கான காரணங்கள் குறித்தும் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், சீரியல் நடிகை உஷா எலிசபெத் சபர்ணாவின் த ற்கொ லை குறித்து தற்போது பேசியுள்ளார். அதில் “சபர்ணாவுக்கு நடிப்பு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை என தன்னிடம் கூறி வந்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும், இதனால் பல நாட்களாக மன உ ளைச்சலில் இருந்ததாகவும், ஆனால் பல முறை எல்லாம் சரியாகிவிடும் என ஆறுதல் கூறியும் அவர் த ற்கொ லை முடிவை எடுத்துவிட்டார்” என்று தெரிவித்துள்ளார். இது நடிகர்கள் வட்டாரத்தில் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக சின்னத்திரைக்கு அறிமுகமான சபர்ணா, சீரியர்களில் வில்லியாகவும், சில திரைப்படங்களில், தோழியாகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.