டிக்டாக்கில் பிரபலமான இளம் பெ ண்ணுக்கு நள்ளிரவில் நே ர்ந்த க தி!!

448

மதுரை சுகந்தி

டிக்டாக் செயலிக்கு அ டிமையாகி வாழ்க்கையை தொ லைக்கும் இளம் பெ ண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதை மீண்டும் நிரூபிக்கும் வண்ணம் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

அதாவது தங்களுடைய ஊர் பெயரை கெ டுத்ததாக இரண்டு இளம் பெண்களை ஊரை விட்டு வெளியேற்றிய சம்பவம் நடந்துள்ளது. தேனிமாவட்டம் கொடுவில்லார்பட்டியை அடுத்த நாகலாபுரம் கிராமத்தை சேர்ந்த மதுரை சுகந்தி என்பவர் டிக்டாக்கில் மிக பிரபலம்.

ரா ணுவத்தில் கணவர் வேலை பார்ப்பதாக கூறி வந்த சுகந்தி, க வர்ச்சிப் பாடல்களுக்கு டிக்டாக் வெளியிட்டு ஆண் நண்பர்களுடன் பொழுதை கழித்து வந்துள்ளார்.

சமீபத்தில் கூட சுகந்திக்கு எதிராக இருபெண்கள் பொலிசில் புகார் அளித்தனர், இந்நிலையில் இளைஞர் ஒருவருடன் சுகந்திக்கு பி ரச்சனை எழ, அந்நபர் நாகலாபுரத்தில் இருக்கும் அனைத்து பெண்களையும் விமர்சித்து பதிவிட்டுள்ளார்.

இதனால் ஆ த்திரம் அடைந்த நாகலாபுரம் கிராம மக்கள் டிக்டாக்கில் டவுன் பஸ் போல வலம் வந்த சுகந்தியையும் அவரது சகோதரியையும் ஊரைவிட்டு து ரத்தி அ டிக்க பொ ங்கி எ ழுந்தனர்.

மேலும் அவர்கள் நிரந்தரமாக ஊருக்குள் வர த டை விதிக்க வேண்டும் என பழனிச்செட்டிப்பட்டி காவல் நி லையத்தை மு ற்றுகை யிட்டனர். இதனை தொடர்ந்து பொ லிசார் உறுதியளித்த பின்னர் கலைந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.