வவுனியாவில் குடும்பப் பெ ண் மீ து க த்திக் கு த்து!!

421

வவுனியாவில்..

வவுனியா – சாளம்பைகுளம் பகுதியில் க த்திக் கு த்துக்கு இ லக்காகிய கு டும்பப் பெ ண் கா யமடைந்த நிலையில் வவுனியா வை த்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெ ண் நேற்று மாலை வீட்டில் இருந்த சமயம் அ வரது க ணவரின் உ றவினர் க த்தியால் அ வரை கு த்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் ப டுகா யமடைந்த பெ ண் வவுனியா வை த்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

ச ம்பவத்தில் சாளம்பைக்குளம் பகுதியை சேர்ந்த இ ரு பி ள்ளைகளின் தா யே ப டுகாயம டைந்துள்ளார். க த்திக் கு த்தை மேற்கொண்டவர் ம னநலம் பா திக்கப்பட்டவர் என்று தெரிவிக்கப்படுகின்றது. ச ம்பவம் தொடர்பாக பூவரசங்குளம் பொ லிஸார் வி சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.