இலங்கையில் காதலர் தின இரவு விருந்து : 200 பல்கலைக்கழக மா ணவர்கள் சி க்கினர்!!

376

காதலர் தின இ ரவு வி ருந்து

காதலர் தினத்தை முன்னிட்டு கண்டியில் உள்ள பிரபல வி டுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பே ஸ்புக் வி ருந்து நிகழ்வில் கலந்துக்கொள்ளவிருந்த 200 பல்கலைக்கழக மா ணவர்கள் கை து செய்யப்பட்டு, அவர்களில் 18 பேரை தவிர மற்றவர்கள் அனைவரும் வி டுதலை செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (16.02) காலை ம துவரி திணைக்கள அதிகாரிகளின் வி சேட சோ தனை நடவடிக்கையின் போதே மேற்படி பல்கலைக்கழக மா ணவர்கள் கை து செய்யப்பட்டனர்.

இவர்களில் 18 ந பர்களிடமிருந்து போ தைப்பொருள் கைப்ப ற்றப்பட்டதையடுத்தே அவர்கள் அனைவரும் தொடர்ந்து கா வல் நிலையத்தில் த டுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த 18 பேரிடமிருந்து ஹெ ரோயின், க ஞ்சா, ஐஸ் ர க போ தைப்பொருள் மற்றும் வேறு சில போ தைப் பொருட்களையும் காவல்துறையினர் ப றிமுதல் செய்துள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.