பா லியல் ப லாத்காரம் செய்யப்பட்டு புதரில் வீசப்பட்ட 8 வ யது சி றுமி : நாட்டையே உ லுக்கிய ச ம்பவம்!!

366

8 வ யது சி றுமி

8 வ யது சி றுமி ஒ ருவர் பா லியல் ப லாத்காரம் செய்யப்பட்டு கொ லை செய்யப்பட்ட ச ம்பவம் பாகிஸ்தான் நாட்டு மக்களிடையே க டும் கொ ந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் Madiha என்ற 8 வயது சி றுமி கடந்த சனிக்கிழமை அருகில் இருக்கும் கடைக்கு சென்றுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் வீடு தி ரும்பாததால், கு டும்பத்தினர் சி றுமியை பல இடங்களில் தே டியுள்ளனர்.

எங்கு தே டியும், சி றுமி கி டைக்காத காரணத்தினால், கு டும்பத்தினர் காவல்நிலையத்தில் பு கார் கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வி சாரணை மேற்கொண்டு வந்த நிலையில்,

Khyber Pakhtunkhwa மாகாணத்தின் Hangu மாவட்டத்தில் இருக்கும் Saro Khel கிராமத்தில் பு தர் ஒன்றில் Madiha ஒருவர் கொ டூரமான மு றையில் இ றந்து கி டப்பதாக பொ லிசாருக்கு த கவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து நடத்தப்பட்ட வி சாரணையில், சி றுமி பா லியல் ப லாத்காரம் செய்யப்பட்டு கொ லை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டதால், அங்கிருக்கும் கி ராமத்தினர் போ ராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொ லிசார் உடனடியாக போ ராட்டக்காரர்களிடம் பே ச்சு வா ர்த்தை நடத்தினர். சி றுமியின் உ டல் பி ரேத ப ரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதால், அதன் மு டிவை வைத்து அடுத்த கட்ட வி சாரணை நடத்தப்படும், நிச்சயம் கு ற்றவாளி க ண்டுபி டிக்கப்படும் என்று கூறியுள்ளனர்.

இருப்பினும் ஒரு சி றுமியை கூட வி ட்டுவைக்கமாட்டார்களா? Madiha-வுக்கு நிதி வேண்டும் என்று கூறி சமூகவலைத்தளங்களில் பாகிஸ்தான் நாட்டினர் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

ஒரு சிலர் நம் நாட்டில் த ண்டனை சரியாக இல்லை, இதனாலே இது போன்ற ச ம்பவங்கள் நடக்கிறது என்று குறிப்பிட்டு வருகின்றனர். Madiha-வின் ம ரணத்தால் நெட்டிசன்கள் #JusticeforMadiha and #HangtheRapists என்ற ஹாஷ்டேக்கை டுவிட்டரில் டிரண்டாக்கி வருகின்றனர்.