நான்கு மா ணவர்களை வ ன்புணர்வுக்கு உள்ளாகிய அதிபர் கைது!!

352

அதிபர் கைது

நான்கு பாடசாலை மா ணவர்களை வ ன்புண ர்வுக்கு உள்ளாகிய சம்பவம் தொடர்பாக பொலன்நறுவை லங்காபுர பிரதேசத்தை சேர்ந்த பாடசாலை அதிபர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டு வி ளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மன்னம்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவரை எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி வரை வி ளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் சுரங்க அசேல டி சில்வா உத்தரவிட்டுள்ளதாக புலஸ்திபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலன்நறுவை வெவ்தென்ன பிரதேசத்தை சேர்ந்த 47 வயதான சந்தன கருணாதிலக்க என்ற மூன்று பிள்ளைகளின் த ந்தையே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பொலன்நறுவை புலஸ்திபுர பொலிஸ் பிரிவில் நான்கு சி றுவர்கள் வ ன்புண ர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தேசிய சி றுவர் பா துகாப்பு அதிகார சபை செய்த முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார் சந்தேக நபரான பாடசாலை அ திபரை கைது செய்துள்ளனர்.