மகனை கொ டூரமான முறையில் கொ லை செய்த தாய்!!

219

அ திர்ச்சிப் பின்னணி

தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் குடும்ப த கராறு காரணமாக சொந்த ம கனை கொ லை செய்து, உ டல் பா கங்களை து ண்டாக்கி வீ சிய தா யாரை பொலிசார் கை து செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே இந்த கொ டூர ச ம்பவம் அ ரங்கேறியுள்ளது. இங்குள்ள தொட்டமன்துறை தடுப்பணை அருகே முல்லைப்பெரியாற்றில் சா க்கு மூ ட்டையில் ஆ ண் ச டலம் ஒன்று க ண்டெடுக்கப்பட்டது.

அந்த ச டலம் கை, கா ல்கள் மற்றும் த லை து ண்டிக்கப்பட்ட நிலையில் இருந்தது பொலிசாரை தி ணற வைத்துள்ளது. இந்த நிலையில் வி சாரணையை மு டுக்கிவிட்ட பொலிசார், க ண்கா ணிப்பு கமெராவில் பதிவான கா ட்சிகளின் அடிப்படையில் கம்பம் நந்தகோபாலன் கோவில் தெற்கு வாசல்தெருவை சேர்ந்த செல்வி (49), அவருடைய இளைய மகன் விஜய்பாரத் (25) ஆகியோரை கைது செய்து விசாரித்துள்ளனர்.

இதில் செல்வியின் மகன் விக்னேஷ்வரன்(30) என்பவரே கொ ல்லப்பட்டது தெரியவந்தது. போ தை மருந்து ப ழக்கம், கு டும்பத்தில் த கராறு உள்ளிட்டவையே கொ லைக்கு கா ரணமாக அமைந்துள்ளது.

விக்னேஷ்வரனை கொ லை செய்த பின்னர் த லை மற்றும் கை, கா ல்களை து ண்டித்து, அ டையாளம் தெரியாமல் இருக்க நகரின் பல பா கங்களில் வீ சியுள்ளதும் க ண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவருடைய உ டலுடன், கு டல் கூட இல்லை என்று பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. அதனை என்ன செய்தார்கள் என்பது குறித்த வி சாரணையில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.

விக்னேஷ்வரனை கொ லை செய்த பின்னர் உடல் உ றுப்புகளை தனித்தனியாக அ ரிவாளால் து ண்டித்து வீசப்பட்டதும் தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.